- நாம் ஆரம்பிக்கும் போது எதை தொடங்கினாலும் கடவுள் நினைத்து ஆரம்பிக்க வேண்டும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
Introduction
- வணக்கம் நண்பர்களே. முதலில் உங்கள் கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.சரி நாம் எதற்காக ஆங்கிலம் பேச வேண்டும் என்று நீனைக்கதிர்கள். இந்த காலத்தில் ஆங்கிலம் தெரியவில்லை எனில் நீங்கள் ஒரு செல்லாத காசு போல் ஆகி விடுவீர்கள். சாதாரணமாக நீங்கள் ஒரு வேலைக்கு நேர்முக தேர்விற்கு சென்றபின் அங்கு நீங்கள் ஆங்கிலம் பேசாமல் தமிழில் பேசினால் உங்களை அவர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள் அதனால் நீங்கள் ஆங்கிலம் கற்றே ஆக வேண்டும் என்ற கட்டத்தில் தள்ளப்பட்டு விடுவீர்கள்.
- அதனால் முடிந்த அளவு நீங்கள் பள்ளி காலங்களில் வெகு விரைவாக கற்று கொள்ள வேண்டும் வேண்டும். சரி நாம் பாடத்திற்கு செல்லலாம் நாம் ஆங்கிலம் கற்க வேண்டுமெனில் அதற்கு மிகுந்த பொறுமை வேண்டும் அதாவது நீங்கள் படிப்படியாக தான் கற்க வேண்டும். முதல் படியிலிருந்து கடைசி படிவரை தான் செல்ல வேண்டும் அப்போது தான் நீங்கள் இலக்கண பிழை இன்றி ஆங்கிலத்தை கற்க முடியும். சரி நீங்க ஆங்கிலம் கற்க தயார் ஆகி விட்டிர்களா...
- முதல் படியாக நாம் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துருக்களை பார்ப்போம். ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் உள்ளன.
- A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
- சரி இதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரியும் இதனை பற்றி நாம் பார்க்க வேண்டாம். இனி நாம் நேரடியாக பாடத்திற்கு செல்லலாம். இது வெறும் ஆரம்பம் தான் எனவே நீங்கள் ஆரம்பத்தில் அதிகமாக படித்து சோர்ந்து விட வேண்டாம்.....


No comments:
Post a Comment